ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1422 என்ற விமானம் இன்று பகல் 12.24 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விமானம் இன்று மாலை 07.45 மணியளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது