கொழும்பு முகத்துவாரம் தொடர்மாடி குடியிருப்பில் பலரிடம் பரிசோதனைக்கு நடவடிக்கை மூவரின் பெயர்கள் கொரோனா தொற்றாளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு முகத்துவாரம் தொடர்மாடி குடியிருப்பில் பலரிடம் பரிசோதனைக்கு நடவடிக்கை மூவரின் பெயர்கள் கொரோனா தொற்றாளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை!

Sri lanka
கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக நேற்று (05) இலங்கையில் 9 ஆவது மரணம் பதிவான நிலையில்,  மரணித்த பெண்ணுக்கு மேலதிகமாக அன்றைய தினம் மேலும் மூன்று தொற்றாளர்கள்  கொழும்பில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார  சேவைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அம் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உருதியானதாகவும், அதனால் அவர்கள் மூவரின் பெயர்களையும் தொற்றாளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.