இலங்கையில் தீவிரவாத சக்திகளால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் சில பொய்யான பதிவுகலால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியது
“சமூக வலைதளங்கலில் இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக பரப்பப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை எதுவும் உளவுத்துறைக்கு கிடைக்கவில்லை, என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.