ஊரடங்கு உத்தரவை மீறி வேடிக்கை பார்த்தவர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு உத்தரவை மீறி வேடிக்கை பார்த்தவர்கள் கைது!

ஊரடங்கு உத்தரவை மீறி காவல்துறையினரின் சோதனை நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்ப்பதற்காக வருகைத்தந்திருந்த குழுவினரை ஹட்டன் போலீஸார் வெளியேற்றி மேலும் கைது செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


இன்று (25) காலை நுவரெலிய காவல்துறை மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட சோதனையை ஹட்டன் போலீஸார் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தை பார்ப்பதற்காக தனிமைப்படுத்தல் சட்டங்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமான மக்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் உந்துருளிகளில் வருகைத்தந்தனர்.

சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.