மேலும் அவர் தெரிவிக்கையில்,
“புற்றுநோய் இது ஒரு பயங்கரமாக, கொடூரமான மற்றும் துக்ககரமான அனுபவமாகும், இது நோயாளிக்கு மட்டுமல்ல, அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் கூட. ஆமாம் .. அவர்களது வலியை எங்களால் அகற்ற முடியாது, ஆனால் குறைந்தபட்சம் ஒரு கணம் அவர்களை மகிழ்விக்க முடியும்.
எனவே என் தலைமுடியை ஒரு புற்றுநோயாளிக்கு தானம் செய்ய முடிவு செய்துள்ளேன், அவர் என்னை விட அதிகம் தேவையுள்ளவர். பெண்களான உங்களை நான் அழைக்கிறேன், நீங்கள் தலைமுடியை துண்டிக்க முடிவு செய்திருந்தால், உங்கள் தலைமுடியை தூக்கி எறிய வேண்டாம் தயவுசெய்து கேன்ஸர் நோயாளிக்கு தானம் செய்யுங்கள் ." என தெரிவித்தார்.