வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க விசேட நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க விசேட நடவடிக்கை!

வெளிநாட்டு விமானங்கள் மூலம் மத்தளை விமான நிலையத்திற்கு வருகைத்தரும் வெளிநாட்டு பயணிகளை காலி துறை முகத்தில் நங்கூரமிட்டுள்ள அவர்களின் நாடுகளுக்குரிய கப்பல்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்வாறு காலி துறைமுகத்திற்கு வருகைத் தந்த 3 வெளிநாட்டுக் கப்பல்களைச் சேர்ந்த 41 பேரை கடற்படையினர் கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுத்தினர்.

அப்போது உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அவ்வாறு வருகைத்தந்தவர்கள நன்றி தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.