அவ்வாறு காலி துறைமுகத்திற்கு வருகைத் தந்த 3 வெளிநாட்டுக் கப்பல்களைச் சேர்ந்த 41 பேரை கடற்படையினர் கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுத்தினர்.
அப்போது உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அவ்வாறு வருகைத்தந்தவர்கள நன்றி தெரிவித்துள்ளனர்.