இன்று 300 இற்கு அதிகமானோர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று 300 இற்கு அதிகமானோர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவுஸ்திறேலியா மற்றும் இந்தியாவிலிருந்து 303 இலங்கையர்கள் இன்று ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இலங்கைக்குஅழைத்து வரப்பட்டுள்ளனர்.

அழைத்து வரப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.