நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ள முழு இலங்கைக்குமான ஊரடங்கு சம்பந்தமான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ள முழு இலங்கைக்குமான ஊரடங்கு சம்பந்தமான தகவல்!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களில் நாளை இரண்டு மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு தளரத்தப்பட்டாலும் சுகாதாரவழிமுறைகள் முன்னையதை போன்று தொடரும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை (26) முதல் தினமும் இரவு 10 தொடக்கம் அதிகாலை 04 மணி வரை முழு இலங்கையிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.