அது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை நாளை (19) போக்குவரத்து சபை முகாமையாளர்களுடன் நடாத்தவுள்ளதாக பயணிகள்போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கிடையிலேயான சேவையினை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சின் அறிவுறைகள் தொடர்பான பல காரணிகள்கலந்துரையாடவிருப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்படுமாயின் மாகாணங்களுக்கு இடையிலேயான பொது போக்குவரத்து மீண்டும்ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.