சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பேணி அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள்தமது பாடசாலையில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி, பல்கலைகழகம் தெரிவான மாணவர்களுக்கான அனுமதியினை உறுதி செய்துகொடுக்குமாறு கல்வித் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பேணி அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள்தமது பாடசாலையில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி, பல்கலைகழகம் தெரிவான மாணவர்களுக்கான அனுமதியினை உறுதி செய்துகொடுக்குமாறு கல்வித் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.