வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக வெளி நாடுகளுக்கு செல்லவிருக்கும் இலங்கையர்களின் பதிவுகளை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட நடவடிக்கையாக ஜப்பன், தென் கொரியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான அனுமதியும், மத்திய கிழக்குநாடுகள் மற்றும் மற்றைய நாடுகளுக்கான பதிவுகள் இதற்கு பிறகும் ஆரம்புக்கப்படவுள்ளன.