குவைத்துக்கு தொழில் நிமித்தம் சென்று, விசா இன்றித் தங்கியிருந்தோர் உட்பட 448 பேரை நாட்டுக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது வெளியுறவுத்துறை அமைச்சு.
இதில் 383 பேர் விசா இன்றித் தங்கியிருந்த நிலையில் பொது மன்னிப்பின் கீழ் அழைத்துவரப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குவைத், இலங்கைத் தூதரகத்தின் நடவடிக்கையின் பின்னணியில் இவ்வேற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.