ஹிரு நியூஸ் உட்பட 05 இணையத்தளங்களுக்கு சைபர் தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹிரு நியூஸ் உட்பட 05 இணையத்தளங்களுக்கு சைபர் தாக்குதல்!

தமிழீழ விடுதலை புலிக்கெதிரான யுத்த வெற்றியினை கொண்டாடும் இன்று (18) இலங்கையில் 05 இணையத்தளங்களுக்கு சைபர்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சைபர் பாதுகாப்புக்கான தேசிய மையம் (CERT) தெரிவித்துள்ளது.

சைபர் தாக்குதலுக்குள்ளான 05 இணையத்தளங்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் மைய இன்ஜினியர்ரவிந்த்ர மீகஸ்முல்ல தெரிவித்தார்.

ஹிரு நியூஸ், சீனாவுக்கான இலங்கை தூதரகம் உள்ளிட்ட ஐந்து இணையத்தளங்களே இவ்வாறு “தமிழீழ சைபர் படை” மூலம்முடக்கப்பட்டது.

மே மாதம் 18 ஐ இலக்காக கொண்டு கடந்த வருடங்களும் இவ்வாறு சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.