சைபர் தாக்குதலுக்குள்ளான 05 இணையத்தளங்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் மைய இன்ஜினியர்ரவிந்த்ர மீகஸ்முல்ல தெரிவித்தார்.
ஹிரு நியூஸ், சீனாவுக்கான இலங்கை தூதரகம் உள்ளிட்ட ஐந்து இணையத்தளங்களே இவ்வாறு “தமிழீழ சைபர் படை” மூலம்முடக்கப்பட்டது.
மே மாதம் 18 ஐ இலக்காக கொண்டு கடந்த வருடங்களும் இவ்வாறு சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.