நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நிரீன் விகிதாசாரத்திற்கு ஏற்ப வான் கதவுகள் திறக்கப்படும் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் எனபொல்கொல்ல நீர்த்தேக்க காரியாலயம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நீர்த்தேக்கத்திற்கு கீழ் புற பிரதேசங்களில் இருக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.