ஆயிரத்தை தொட்டது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை! - 28 பேரால் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆயிரத்தை தொட்டது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை! - 28 பேரால் அதிகரிப்பு!

corona
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.

இன்றைய தினம் (19) புதிதாக 28 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் இதுவரை 569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 442 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.