கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1060 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1060 ஆக உயர்வு!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களுடன் சேர்த்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1060 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 620 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில் 431 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.