அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 520 பேர் பூரண குணம் அடைந்துள்ளதுடன் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தற்போது சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 428 என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
✅ Join our WhatsApp Group:
Group #6
https://chat.whatsapp.com/FHrFsRTu8xbER19GAudR4x