
அதற்கான கெமராக்கள் இலங்கை பொலிஸ் இற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்துள்ளது.
பொலிஸ் இன் தினசரி கடனைகளுக்காக இப்புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
சட்ட மீறல்கள், கலவரங்கள் போன்றவையினை மிக இலகுவாக படம் பிடித்துக்கொள்ளும் வாய்ப்பு இதனூடாக இலகுவாகும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

