இந்த மருந்து சீன வைத்திய சம்க்கத்தினால் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நிறைவேரியதனை தொடரந்துஇம்மாத்திரை பயன்பாட்டிற்காக கூடிய விரைவில் அனுப்பி வைக்கப்படும் என சீன உயிரியல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொடூர கொரோணா வைரஸினால் ஏற்படக்கூடிய நியுமோனியாவினை இம்மாத்திரை மூலம் குணப்படுத்த முடியும் எனவும்கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் வுஹான் மற்றும் ஷேன்சென் நகர நோயாளிகள் 300 இற்கும் மேற்பட்டோருக்கு இம்மாத்திரை பரிசோதனைசெய்யப்பட்டதாகவும், அவர்கள் நான்கே நாட்களில் குணமடைந்ததாகவும் தெரிவித்தனர்.
இதன் மூலம் நோயாளிகளின் நுரையீரல் மற்றும் சுவாசம் விரைவாக மேம்பட்டுள்ளதாக எக்ஸ்-ரே இலிருந்து தெரிய வந்துள்ளதாக சீனதேசிய பயோ டெக்னொலொஜி மையம்.
இது வரைக்கும் வியாபார நோக்கில் தன் நாட்டில் மட்டும் வழங்கிய ஜப்பான், இனி வரும் காலங்களில் மற்றைய நாடுகளுக்கு அவிகன்(AVIGAN) பாவனைக்கு வர உள்ளது.