உட்கட்சி சூழ்ச்சியே சஜித்தின் தோல்விக்கு காரணம்: நலின் - யாரந்த சூழ்ச்சிக்காரர்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உட்கட்சி சூழ்ச்சியே சஜித்தின் தோல்விக்கு காரணம்: நலின் - யாரந்த சூழ்ச்சிக்காரர்?

பிரச்சாரப் பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதி கூட முழுமையாகத் தரப்படவில்லையென தெரிவித்துள்ள அவர், கட்சிக்குள் சஜித் பிரேமதாசவை வெல்ல வைப்பதற்கு முழு மனுதுடனான செயற்பாடு இருக்கவில்லைனெவும் தெரிவிக்கிறார். அத்துடன், நாடாளுமன்ற பதவிக் காலம் நிறைவடைய முன்னர் பொதுத் தேர்தலை நடாத்தலாம் என தெரிவிக்கின்றவர்களே அந்த சூழ்ச்சிக்காரர்கள் எனவும் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, மக்களின் ஆணையை கோட்டாபே ராஜபக்ச பெற்றுள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளில் தொடர்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எவ்வித உரிமையும் இல்லையெனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.