
வம்சாவளி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஒப்படைத்துள்ளார்.
சாலேஹ் என்ற முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக இருந்த புலனாய்வு அதிகாரியை மீண்டும் அதே பணியில் அமர்த்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக நம்பகமாக அறியவருகிறது.
கடந்த 2015 க்கு முன்னர் அவர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய பங்காற்றிய தற்போதய ஜனாதிபதிக்கு நம்பிக்கைக்குறியவர் என கூறப்பட்டது.