கோட்டாபயவின் வெற்றியால் ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோட்டாபயவின் வெற்றியால் ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம்

மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தினால் ஊழியர் ஒருவர் ஹோட்டல் உரிமையாளரான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நகரத்தில் உள்ள பிரபல ஹோட்டன் ஒன்றின் உரிமையாளர் தனது உணவகத்தில் கொத்து ரொட்டி செய்யும் ஊழியரிடம் பந்தயம் கட்டியுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி தேர்தலில் தான் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தோல்வியடைந்தால் உரிமையாளர் இடத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவார் பந்தயம் கட்டிய உரிமையாளர், தோல்வி அடைந்தால் உணவகத்தில் கொத்து ரொட்டி செய்யும் பணிக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அவர் பந்தயத்தில் தோல்வியடைந்து கொத்து ரொட்டி செய்யும் பணிக்கும், அந்த பணியில் இருந்த ஊழியர் கடையின் உரிமையாளரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.