
பொது மக்களின் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட பிரதேசங்களும் அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.