புதிய ஜனாதிபதி தெரிவு குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!
Posted by Yazh NewsAuthor-
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று முந்தைய தினம் (18) மாலை அறிவித்தது. இதனை உறுதி செய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் அரசியல் யாப்பு 56 இன் கீழ் 1981 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழ் ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பிரகடனப்படுத்தப்பட்டதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.