
மூடிய அறைக்குள் பேசப்பட்ட சகல விடயங்களும் எமது சகோதர செய்தி இணையத்திற்கு கிடைக்கபெற்றது.
இதன்போதே ஒரு கட்டத்தில், சஜித் பிரேதமதாச எனக்கு ரணிலுடனோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளோ சண்டை பிடித்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் எல்லோரும் இணைந்து ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள். அதுவரை நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன், என மனவருத்தங்களு டன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டது போன்றே இன்று பாராளுமன்றத்தில் நடந்த ஆளும் கட்சி கூட்டத்திலும் சஜித் பங்கேற்கவில்லை என்பது மேலதிகத் தகவல் ஆகும்.
_Jaffna Muslim