
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மொறட்டுவை, எகொட உயன சந்தியில் கூரிய ஆயுதங்களினால், தாக்கி குற்றவாளிகள் ஒருவரை கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகள் பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி வீரமன் சேரசிங்க முன்னிலையில் இன்று நடைபெற்றது.
வழக்கு விசாரணைகளின் பின்னர் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் நான்கு பேரை வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.