
கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
குருணாகலையில் இடம்பெறவுள்ள பேரணி, கட்சித் தலைவரின் ஆலோசனைகணை ஏற்றுக் கொள்ளாமல் இடம்பெறும் செயற்பாடு என பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
அதன் காரணமாக, தான் குருணாகலையில் இடம்பெறவுள்ள பேரணியில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.