நடுக்காட்டில் காணமற்சென்ற சிறார்கள் - நடந்தது என்ன?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடுக்காட்டில் காணமற்சென்ற சிறார்கள் - நடந்தது என்ன?




பீதூறுதலாகல காட்டில் நிர்கதியான இரண்டு பிள்ளைகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிக சிரமமான தேடுதலின் பின்னர் கண்டுபிடிக்கப்படடனர். வழிக்காட்டிகள் இன்றி அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

ஹங்குராங்கெத்த மந்தாரம்நுவர பகுதியில் உள்ள ஹெலபத்தன நீர் ஊற்றை அண்டிய காட்டு பகுதிக்கு சென்றிருந்த போது இப்பிள்ளைகள் காணாமல் பொயுள்ளனர். பன்னிப்பிடிய பகுதியில் இருந்து சுற்றலா சென்ற இவர்கள் அங்கு நிர்கதியாகியுள்ளனர். அப்பகுதியில் சிறுத்தைகள் கூடுதலாக இருப்பதால் பிள்ளைகளை தேடும் பணி சிறப்பாக இருந்தது. நேற்று மாலை முதல் இன்று காலை வரை சுற்றுலா வழிகாட்டிகள், பிரதேச்வாசிகள் மற்றும் பொலிசார் இணைந்து பிள்ளைகள் இருவரையும் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.