இலங்கை கிரிக்கெட்டின் Cricket Aid நிறுவன கணக்கை இடைநிறுத்தி விசாரணை நடத்துமாறு COPE குழு அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கெட்டின் Cricket Aid நிறுவன கணக்கை இடைநிறுத்தி விசாரணை நடத்துமாறு COPE குழு அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட்டின் Cricket Aid நிறுவனத்தின் கணக்கை இடைநிறுத்தி விசாரணை நடத்துமாறு COPE குழு கணக்காய்வாளருக்கு அறிவித்துள்ளது.

COPE குழு முன்னிலையில், இலங்கை கிரிக்கட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா மற்றும் நிறைவேற்றுக்குழுவின் அங்கத்தவர்கள் சிலர் முன்னிலையாகிருந்தனர்.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வா மற்றும் உப தலைவர் ரவீன் விக்கிரமரத்ன ஆகியோர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளமையால், அவர்கள் இன்று COPE குழுவில் முன்னிலையாகவில்லை.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.