சஜித்தின் உரையாடலின் போது மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித்தின் உரையாடலின் போது மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர்!

அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, முன்னாள் அமைச்சர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பீ.தயாரத்ன என்பவரே இவ்வாறு மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர சஜித் பிரேமதாஸ உரையாற்றும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேடையில் அமர்ந்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் திடீரென மயக்கமடைந்துள்ளார். தற்போது அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் காரணமாக நிகழ்வில் பரபரப்பு நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.