உயர் பொலிஸ் அதிகாரிகள் 49 பேருக்கு இடமாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர் பொலிஸ் அதிகாரிகள் 49 பேருக்கு இடமாற்றம்!

உயர் பொலிஸ் அதிகாரிகள் 49 பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுள் 21 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 24 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 21 பேரும் இன்று காலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, நிதி மோசடி விசாரணை பிரிவு, பயங்கரவாத விசாரணை பிரிவு உள்ளிட்டவைகளுக்கு புதிதாக பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.