கஞ்சா பொட்டளங்களுடன் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கஞ்சா பொட்டளங்களுடன் ஒருவர் கைது!

சட்டத்திற்கு புறம்பாக போதை பொருட்களுடன் நபரொருவர் கம்பஹா, கடுகஸ்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் அண்ணளவாக 12 கிலோ எடையுடைய கஞ்சா அடங்கிய பொட்டளங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 53 வயதுடைய கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.