அபராதமாக ரூ.77500 விதிக்கப்பட்ட கிதுல்கலை சாரதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அபராதமாக ரூ.77500 விதிக்கப்பட்ட கிதுல்கலை சாரதி!

சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதி பத்திரம், வருவாய் உரிமம், குடிபோதையில் முச்சக்கரவண்டியினை செலுத்தியதன் தொடர்பான குற்றத்தினை ஒப்புக் கொண்ட நபருக்கு ஹெட்டன் மாவட்ட நீதிமன்றம் தண்டப்பணமாக ரூ. 77500 செலுத்துமாறு கட்டளையிட்டுள்ளது.

ஹெட்டன் மாவட்ட நீதிபதி ஜெயராம் அவர்களே இவ்வாறு தண்டப்பணத்தினை செலுத்துமாறு கடந்த 15 ஆம் திகதி கட்டளையிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.