
அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட முதல் காலிறுதியாண்டில் பிரஜாவுரிமை நீக்கப்பட்டோர் பட்டியலில் கோட்டாபேயின் பெயர் இல்லாதமையினால் இவ்விவகாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, அடுத்த காலிறுதியாண்டுக்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.