முஸ்லிம்கள் துணை இல்லாமல் ஜனாதிபதி ஆக முடியாதோ? - மனோ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்கள் துணை இல்லாமல் ஜனாதிபதி ஆக முடியாதோ? - மனோ

அமைச்சர் மனோ கணேசன் நம்மிடம் பகிர்ந்தவைகள் வருமாறு,

"முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் எவராலும் ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது" என்று இங்கே மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா கூறுகிறாரே, இதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என என்னை வழிமறித்து கேட்டார்கள்.

"சில விஷயங்களை பகிரங்கமாக பேசி ரகசியமாக செய்ய வேண்டும். சில விஷயங்களை ரகசியமாக பேசி பகிரங்கமாக செய்ய வேண்டும். அவை எவை என்ன என்பவற்றை சரியாக தீர்மானிப்பவனே பொறுப்புள்ள அரசியல்வாதி. இலங்கை போன்ற ஒரு பல்லின நாட்டில், சுய பிரபல்யத்திற்காக நாவடக்கமின்றி பேசுவோர் தமது இனத்தை ஆபத்தில் தள்ளுகிறார்கள்" என்று நான் பொதுப்படையாக பதில் சொன்னேன்.

வேறு என்னத்த சொல்ல...? ஏற்கனவே இல்லாத பொய்களை எல்லாம் சோடித்து சாமானிய முஸ்லிம் மக்களை, "சந்தேக வலய" த்தில் "அவன்கள்" வைத்திருக்கிறான்கள். இதில் இது வேறயா..!

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.