புணர் நிர்மானம் செய்யப்பட்ட கட்டுவாப்பிடிய தேவாலயம் திறக்கப்படும் தினம் அறிவிக்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புணர் நிர்மானம் செய்யப்பட்ட கட்டுவாப்பிடிய தேவாலயம் திறக்கப்படும் தினம் அறிவிக்கப்பட்டது!

ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாப்பிடிய தேவாலயம் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கொழும்பு பேராயர் எந்தனி ஜயகொடி அவர்கள் நேற்று (17) தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களுக்கா விசேfஅ பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேராயர் தெரிவித்தார்.

பொரலையில் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே பேராயர் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.