சிறைவாசிகளுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறைவாசிகளுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை!!!

விளக்கமறியலில் இருக்கும் சந்தேக நபர்களுக்கு வாக்களிக்கும் உரிமையினை பெற்று தரும்படி சிறைவாசிகளின் உரிமைகள் குழு இலங்கைத் தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியலமைப்பின் 89 வது பிரிவின் விதிகளின் கீழ் சந்தேக நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாலும், அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு என, அமைப்பின் தலைவர் சேனக பெரேரா கூறுகிறார்.

இதன் விளைவாக தகுதியுள்ள கைதிகள் அரசியலமைப்பின் 3 மற்றும் 4 வது பிரிவுகளின் படி தங்கள் இறையாண்மையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதாக வழக்கறிஞர் செனக பெரேரா தெரிவித்தார்.

கைதிகளின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கான நடைமுறை திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் குழு கோருகிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.