கொலையா? தற்கொலையா? பொலிஸார் குழப்பத்தில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொலையா? தற்கொலையா? பொலிஸார் குழப்பத்தில்

வவுனியா, முண்டிமுருப்பு பகுதியில் உள்ள புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, முண்டிமுருப்பு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய மதுஷான் ஜயவீர என்பவருடைய சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் பாதத்தில் காயம் இருந்ததாகவும் குறித்த மரணம் புகையிரதத்தில் மோதி உயிரிழந்தாரா அல்லது வேறு விதத்தில் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.