யாழில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை பார்க்கச் சென்றவர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை பார்க்கச் சென்றவர்கள் கைது!

yazhnews
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை பார்க்க வந்த நால்வர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் இன்று காலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த போதே கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே கைதாகியுள்ளனர்.

உயிரிழந்தவருடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களே இறுதியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை பார்க்க வந்த நால்வர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் இன்று காலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த போதே கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே கைதாகியுள்ளனர்.

உயிரிழந்தவருடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களே இறுதியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தெரியவருகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.