தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வழங்கிய நபருக்கு 50 இலட்சம் ரூபா வழங்க தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வழங்கிய நபருக்கு 50 இலட்சம் ரூபா வழங்க தீர்மானம்!

Sri lanka cash reward
தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வழங்கிய நபரை பாராட்டும் விதமாக பணப்பரிசில் வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

ஏப்ரல் 21 ஆம் திகதி தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வழங்கிய நபர் பாராட்டப்படவில்லை என குறித்த நபரின் குரல் பதிவு அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. 

அந்த செய்தி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் செலுத்தியுள்ளதுடன் குறித்த நபர் பொலிஸாரிற்கு இரண்டு தகவல்கள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

அதனடிப்படையில் ஒரு தகவலிற்கு 25 இலட்சம் ரூபா என்பதன் அடிப்படையில் 50 இலட்சம் ரூபா வழங்க பதில் பொலிஸ்மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.