புத்தளம் குப்பை தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!!!
Posted by Yazh NewsAuthor-
புத்தளம் அருவக்காலு குப்பைக்கு எதிராக இன்று (23) செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் தன்மை காரணமாகவும், பல நடைமுறைகள் சிக்கல்கள் காரணமாகவும் இவ்வழக்கினை தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டபோதும், அநேகமானோரின் பங்களிப்பின் பிரகாரம் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.