கட்டுநாயக்க வரவிருந்த ஓமான் நாட்டு விமானம் மத்தலையில் தரையிறக்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க வரவிருந்த ஓமான் நாட்டு விமானம் மத்தலையில் தரையிறக்கப்பட்டது!

ஓமானின் மஸ்கட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த ஓமான் விமானம் மத்தலை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஓமான் விமான சேவைக்கு சொந்தமான WY 371 என்ற பயணிகள் விமானமே கட்டுநாயக்க பிரதேசத்தில் நிலவுகின்ற கடும் மழை காரணமாக மத்தலை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 08.20 மணியளவில் வருகை தந்துள்ள குறித்த விமானம் வானிலை நிலமை சீரானதையடுத்து மீண்டும் 09.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி புறப்பட்டதாக மத்தலை விமான நிலைய பேச்சாளர் ஒருவர் கூறினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.