
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
எனினும் இந்த தீப்பரவலால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
3000 இற்கும் மேற்பட்டோர் பணியாளர்கள் சேவை புரியும் ஆடை தொழிற்சாலையே இவ்வாறு தீப்பற்றியுள்ளது. எந்தவித உயிர் சேதங்களும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.