பன்னல ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பன்னல ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ!

இன்று (14) அதிகாலை பன்னல – சந்தலங்கா – இரபடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலில் இரண்டு கட்டிடங்கள் அடங்கிய தொழிற்சாலையின் ஒரு கட்டிடம் முழுமையாக அழிந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

எனினும் இந்த தீப்பரவலால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

3000 இற்கும் மேற்பட்டோர் பணியாளர்கள் சேவை புரியும் ஆடை தொழிற்சாலையே இவ்வாறு தீப்பற்றியுள்ளது. எந்தவித உயிர் சேதங்களும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.