யாழில் பட்டப்பகலில் வீடு புகுந்து சேதம் விளைவித்த கும்பல் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் பட்டப்பகலில் வீடு புகுந்து சேதம் விளைவித்த கும்பல் கைது!

யாழ் , கொக்குவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்து நேற்று (17) பகல் வீட்டை தாக்கிய 10 நபர்களை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரு குழுக்களிடையே ஏற்பட்ட முருகலின் விளைவாக குறிப்பிட்ட வீட்டினை சேதப்படுத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் மது அருந்திக்கொண்டிருக்கும் போதே நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட சம்பவம் இரு குழுக்களிடையே ஏற்பட்ட சண்டையின் பிரதிபலன் என யாழ் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (18) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் யாழ் பொலிஸாரிமால் மேற்கொள்ளப்படவும் உள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.