ஹிஸ்புல்லாவிடம் “அதனை” கேட்க மறந்துவிட்டோம் - பதில் கூறுகிறார் அஷூ மாரசிங்க!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹிஸ்புல்லாவிடம் “அதனை” கேட்க மறந்துவிட்டோம் - பதில் கூறுகிறார் அஷூ மாரசிங்க!

ஈஸ்டர் தாக்குதலையடுத்து மறுதினம் கல்குடா பகுதியில் சவுதி அரேபிய பிரஜைகளை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் சந்தித்தமை குறித்து வினவ பாராளுமன்ற தெரிவுக்குழு மறந்து விட்டதாக அஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இது பற்றி சிங்கள ஊடகங்கள் கேள்வியெழுய சந்தர்ப்பத்திலேயே அஷு அவர்கள் இவ்வாறு பதிலளித்துள்ளார். இதேவேளை, குறித்த விவகாரம் உட்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்விடம் 8 மணி நேர விசாரணை அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நடாத்தப்பட்டிருந்தது.

இதன் பின்னர், தாம் முதலீட்டாளர்களையே சந்தித்ததாகவும் வேறு எந்த பின்னணியும் இல்லையெனவும் ஹிஸ்புல்லா விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.