
நாளை (14) மற்றும் நாளை மறுநாள் (15) நடைபெறவிருக்கும் ஷெங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி தனது விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை இந்த அமைப்பின் அங்கத்திவ நாடாக இல்லாத போதிலும், நடைபெறவிருக்கும் மாநாட்டின் மூலம் அங்கத்துவத்தினை பெற்றுக்கொள்வதற்காகவே ஜனாதிபதி அவர்கள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.