
அன்றைய தினம் இடம்பெறும் சுப வேளையில் பெரஹெரவை ஆரம்பிப்பது தொடர்பான ஆரம்ப வழிபாடு நிகழ்வு இடம்பெறும் என்று ஸ்ரீ தலாதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
மேற்படி நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் எசல பெரஹெரவின் ஆரம்ப நிகழ்விற்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)