
இன்று மாலை 03:30 மணியளவில் குழு ஒன்றுகூடல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்களை ஆஜராகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.
மேலும் பொது நிருவாகம் மற்றும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி அவர்களையுன் இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜர் ஆகுமாறும் அறிவுருத்தப்பட்டுள்ளது.