தேசிய புலனாய்வு பிரதாணி பதவிக்கு மேஜர் ஜெனெரால் ருவண் குலதுங்க!!
Posted by Yazh NewsAuthor-
தேசிய புலனாய்வு பிரதாணி பதவிக்கு மேஜர் ஜெனெரால் ருவண் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார காரணங்களை முன்வைத்து முன்னாள் தேசிய புலனாய்வு பிரதாணியான பிரதி பொலிஸ் மா அதிபரான சிசிர மெண்டிஸ் பதவி விலகியமையினை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் மேஜர் ஜெனெரால் ருவண் குலதுங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.