
வேண் வண்டியொன்றில் கேரள கஞ்சா கடத்திச் சென்றிருந்த வேலையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களிடன் 06 கிலோ கிராம், 450 கிராம் கேரள கஞ்சா இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை, கலேவலை மற்றும் மாதம்பை பிரதேசங்களை சேர்ந்தவர்களாகுக்.
சந்தேக நபர்கள் இன்று (13) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.